தாய்மொழி தினத்தை முன்னிட்டு தொல்காப்பிய சிறுமிகள்(மஹிமா &மஹிதா), கோவை மாவட்ட  ஆட்சியர் Thiru. KRANTHI KUMAR PATI I.A.S.,அவர்களிடம் ஆசிபெற்றனர்